• 163 views
அரசியல் தலைமைத்துவத்துக்காக ஏங்கும் தமிழ் மக்கள்

அரசியல் தலைமைத்துவத்துக்காக ஏங்கும் தமிழ் மக்கள்இலங்கையின் வரலாற்றில் இன்று தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களை கொண்டு நிரப்பமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.வடக்கில் செயற்படுகின்ற அரசியல்வாதிகளில் நம்பிக்கையில்லை என்ற வகையில்தான் அங்குள்ள மக்கள் அனுரவின் தேசிய மக்கள் சக்திக்கு இந்த முறை வாக்களித்தனர்.அத்துடன் அர்ச்சுனா ராமநாதனையும் தெரிவு செய்தனர்எனினும் இதில் அர்ச்சுனா ராமநாதனின் அரசியல், காலத்துக்கு ஒவ்வாத தமிழர்களை கொச்சைப்படுத்தும் அரசியலாக பார்க்கப்படுகிறது.எனவே வடக்கில் இன்று தலைமைத்துவத்துக்கு புதிய அமைப்புக்கள் தேவைப்படுகின்றன.ஏற்கனவே முன்னைய காலத்தில் செயற்பட்டதைப்போன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகமும், சிவில் குழுக்களும் இந்த விடயத்தில் உடனடியாக கவனத்தை செலுத்துவேண்டும்.இதுவே காலத்தின் கட்டாயம். Tamil people yearn for political leadershipToday, in the history of Sri Lanka, there is a political leadership vacuum for the Tamil people.The Tamil nation has been pushed to a point where it cannot be filled by those currently involved in politics.The people there voted for Anurag’s National People’s Power this time…

  • 183 views
பிரித்தானியாவின் தடை தமிழர்களின் காயங்களை சுகப்படுத்தாது, Britain’s ban will not heal the wounds of Tamils,බ්‍රිතාන්‍යයේ තහනම දෙමළ ජනතාවගේ තුවාල සුවපත් නොකරනු ඇත

பிரித்தானியா இலங்கையின் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறி, முன்னாள் இராணுவத்தளபதிகள் இருவர், முன்னாள் கடற்படை தளபதி மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா ஆகியோருக்கு எதிராக தடையை அறிவித்துள்ளது.இந்த தடையும் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பின்னரே, மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் காரணமாக, இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உடனடியாக எதுவுமே கிடைக்கப்போதில்லை.எனினும் எதிர்பார்க்கப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும் என்று நம்பப்படுகிறதுஇந்தநிலையில், இலங்கையில் போர்க்குற்றம் ஒன்று இடம்பெறுவதற்கு காரணமாக இருந்தது இனப்பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும்எனினும் இந்த பிரச்சினை, பிரித்தானிய இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது விட்டு சென்ற நிர்வாக குறைபாடே என்பதை அந்த நாடு பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதன் காரணமாக இனப்பிரச்சினையால் வடக்குகிழக்கு மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் இன்னும் உரிமையற்றவர்களாக உள்ளனர்எனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தப்பிரச்சினைகளுக்கும் தீர்வை தரவேண்டிய தார்மீகப் பொறுப்பும் பிரித்தானியாவுக்கு உள்ளது என்பது மறுக்கமுடியாதது. Britain’s ban will not heal the wounds of Tamils Britain has announced a ban on two former army chiefs, a former navy chief and a former deputy minister, Karuna,…

  • 208 views
இலங்கையை எச்சரிக்கும் பிரித்தானிய தடை,British ban warns Sri Lanka,බ්‍රිතාන්‍ය තහනම ශ්‍රී ලංකාවට අනතුරු අඟවයි

பிரித்தானியாவில் இலங்கையின் முன்னாள் இரர்ணுவ அதிகாரிகள் மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகவே கருதப்படவேண்டும்.இலங்கையின் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனிதாபிமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.எனினும், அது தொடர்பில் இலங்கை அரசாங்கங்கள் தமது பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தவில்லை.பொறுப்புக்கூறலுக்கு வெளியகத்தலையீடு அவசியம் இல்லையென்று இலங்கை அரசாங்கங்கள் கூறினாலும், உள்ளகப்பொறிமுறையின் கீழ் எந்த தீர்வுகளையும் வழங்கவில்லை.இதன் காரணமாக ஏற்கனவே அமெரிக்காவும் இதுபோன்ற தடையை விதித்துள்ளது.எனவே முன்னைய அரசாங்கங்களை காட்டிலும் தற்போதைய அரசாங்கத்தின் மீது பொறுப்புக்கூறல் சுமத்தப்பட்டுள்ளது.இந்தப் பொறுப்பு தட்டிக்கழிக்கப்படுமானால், வெளியக விசாரணைகளை தடுக்கமுடியாத நிலை ஏற்படலாம். British ban warns Sri LankaThe ban imposed on former Sri Lankan military officers and Karuna Amman in Britain should be seen as a warning to the Sri Lankan government.War crimes and humanitarian crimes have been leveled against Sri Lanka.However, Sri Lankan governments have not shown their accountability in this regard.Although Sri Lankan governments claim that external intervention is not necessary for accountability, they have…

  • 158 views
போலிச்செய்திகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? How can fake news be controlled? ව්‍යාජ ප්‍රවෘත්ති පාලනය කරන්නේ කෙසේද?

இலங்கையில் நாளாந்தம் வெளியாகும் போலிச் செய்திகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இன்னும் தெளிவில்லை.சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இந்த போலிச்செய்திகளை விரைவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றன.இதனை கட்டுப்படுத்துவது என்பது யதார்த்தமான விடயமல்ல என்;பது அனைவருக்கும் தெரியும். கட்டுப்படுத்தினால் அது ஊடக அடக்குமுறைக்குள் வந்துவிடும்.எனவே, இது தொடர்பான தாக்கங்களையும், சட்டசிக்கல்களையும் சமூகத்திடம் தெளிவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கலாம். How can fake news be controlled?It is still unclear what action the government will take regarding the fake news that is being published daily in Sri Lanka.The dominance of social media is rapidly spreading this fake news among the people.Everyone knows that controlling this is not a realistic matter. If it is controlled, it will fall under media repression.Therefore, the government can try to clarify the implications and legal issues related to this to the society. ව්‍යාජ ප්‍රවෘත්ති පාලනය කරන්නේ කෙසේද?ශ්‍රී ලංකාවේ දිනපතා ප්‍රකාශයට…

  • 150 views
ஸ்டார்லிங்கும் தேசிய பாதுகாப்பும்

எலான் மஸ்கின் ஸ்டார்லிங் ப்ரோட்பேன்ட்டின் சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கையை பாராட்டலாம்.குறித்த சேவையை பெற்றுக்கொள்ளும் தனிநபர்கள், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டால், குறித்த சேவையை இடைமறிக்கும் உரிமை இன்னும் இலங்கைக்கு தரப்படவில்லை.முன்னைய ரணிலின் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறதுஎனவே அந்த உரிமையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தரப்புக்கள் கூறுகின்றன.

  • 130 views
ரணில் தண்டிக்கப்படுவாரா? யதார்த்தம் என்ன?

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின்படி ரணிலின் குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர் தண்டிக்கப்படுவாரா? என்பதே இப்போது இலங்கையர்கள் மத்தியில் உள்ள கேள்வியாகும்.இதற்கு மத்தியில் மரண தண்டனைக்கு உரித்தான குற்றங்களை தவிர ஏனைய குற்றங்கள் தொடர்பில் 20 வருடங்களுக்கு பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாது, அத்துடன் இந்த விடயத்தில்; வழக்கை தொடுப்பதா இல்லையா என்பது சட்டமா அதிபரின் கைகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.எனவே உள்ளூர் மட்டத்தில் ரணிலுக்கு எதிராக நடவடிக்கை சாத்தியமாகுமா? என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.அதற்கு அப்பால் சர்வதேசத்துடன் இலங்கையை இணைத்த ரணிலை குற்றவாளியாக காண சர்வதேசமும் விரும்பாது என்பதும், யதார்த்தமான கருத்தாகும்.அதேநேரம் தற்போதைய நிலையில் சர்வதேசத்தை பகைத்துக்கொள்ள ஜேவிபி பிரதான கட்சியாகக் கொண்ட, அனுரவின் தேசிய மக்கள் சக்தியும் விரும்பாது, முடியாது என்பதும் யதார்தமான கருத்தாகும்.

  • 121 views
இஸ்ரேலின் கர்வக் கொலை,Israel’s Pride Killing,

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினை கைமீறி விட்டது.ஹமாஸ் பலவீனமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் கர்வம் காஸாவில் கொலைக்களத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவும் இஸ்ரேலுக்கு பலத்தை சேர்த்துள்ளதுஎனவே மக்கள் பலியாவதை தடுக்க ஹமாஸ் போரை தவிர்ந்த உத்திகளை கையாள வேண்டும் என்பதே யதார்தமான சிந்தனையாக இருக்கும். Israel’s Pride KillingThe Israel-Palestine conflict has gotten out of hand.While Hamas is weakened, Israel’s pride is creating a killing field in Gaza.US President Trump’s support has also added strength to Israel.So it would be realistic to think that Hamas should resort to non-war tactics to prevent civilian casualties ඊශ්‍රායලයේ අභිමානය ඝාතනය කිරීමඊශ්‍රායල-පලස්තීන ගැටුම පාලනයෙන් මිදී ඇත.හමාස් දුර්වල වන අතරේ, ඊශ්‍රායලයේ ආඩම්බරය ගාසා තීරයේ ඝාතන භූමියක් නිර්මාණය කරමින් සිටී.ඇමරිකානු ජනාධිපති ට්‍රම්ප්ගේ සහයෝගය ඊශ්‍රායලයට ශක්තියක් එක් කර තිබේ.එබැවින් සිවිල් වැසියන්ට සිදුවන හානි වැළැක්වීම සඳහා හමාස් සංවිධානය යුද නොවන උපක්‍රම වෙත යොමුවිය යුතු යැයි සිතීම යථාර්ථවාදී වනු…

  • 165 views
பாதாளத்துக்குள் புதையும் இலங்கை,Sri Lanka sinking into the abyss,ශ්‍රී ලංකාව අගාධයට ඇද වැටෙමින් තිබේ.

உலக மகிழ்ச்சிப் பட்டியலில் இலங்கை சரிவைக்கண்டுள்ளது.இது, இலங்கை மக்களுக்கும் ஏனைய நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியாக மாத்திரமே இருக்கும்.எனினும் இதன் தாக்கம், கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களுக்கே வழியேற்படுத்தும் என்பதே யதார்த்தம்.இதனை அரசாங்கத்தரப்பினர் அல்லது அரசியல்வாதிகள் உணர்வார்களா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. Sri Lanka sinking into the abyssSri Lanka is slipping in the world happiness index.This will only be news to the people of Sri Lanka and other countries.However, the reality is that its impact will lead to murder, robbery and other crimes.Will the government or politicians realize this? The current question is ශ්‍රී ලංකාව අගාධයට ඇද වැටෙමින් තිබේ.ලෝක සතුට දර්ශකයේ ශ්‍රී ලංකාව පහළට වැටෙමින් තිබේ.මෙය ශ්‍රී ලංකාවේ සහ අනෙකුත් රටවල ජනතාවට ප්‍රවෘත්තියක් පමණක් වනු ඇත.කෙසේ වෙතත්, යථාර්ථය නම් එහි බලපෑම මිනීමැරුම්, මංකොල්ලකෑම් සහ වෙනත් අපරාධවලට තුඩු දෙන බවයි.රජය හෝ දේශපාලනඥයන් මෙය තේරුම් ගනීවිද? වත්මන්…

  • 171 views
தேசபந்துவின் சரணும் நீதியும்,

தேசபந்து தென்னக்கோன் சரணடைந்துள்ளார்.இது இலங்;கையில் நீதி இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.வழமையாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், சட்டத்தையே பயன்படுத்தி, தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ளும் நிலை இருந்து வந்தது.எனினும், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் வந்துள்ளது.இது, மஹிந்த, ரணில், கோட்டாபய என்று தொடருமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். Deshabandhu’s surrender and justiceDeshabandhu Tennakoon has surrendered.This has once again proven that there is justice in Sri Lanka.Traditionally, politicians and officials have used the law to escape punishment.However, now that situation has changed.Will this continue with Mahinda, Ranil, and Gotabaya? It remains to be seen. දේශබන්ධු තෙන්නකෝන් දේශබන්ධු තෙන්නකෝන් මහතා යටත් වී ඇත.මෙය නැවත වරක් ඔප්පු කර ඇත්තේ ශ්‍රී ලංකාව තුළ යුක්තිය පවතින බවයි.සාම්ප්‍රදායිකව දේශපාලනඥයින් සහ නිලධාරීන් දඬුවම්වලින් බේරීමට නීතිය භාවිතා කර ඇත.කෙසේ වෙතත්, දැන් එම තත්ත්වය වෙනස් වී ඇත.මෙය මහින්ද, රනිල් සහ ගෝඨාභය සම්බන්ධයෙන්ද දිගටම පවතිනු ඇත්ද? එය දැකීමට ඉතිරිව ඇත.