இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம் வெளியிட்டுள்ளது.இதன் உண்மைத் தன்மை குறித்து யாரும் அறியாத நிலையில், இலங்கையை பொறுத்தவரையில், பொருளாதார மற்றும் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்தரமின்மை காரணமாக, பலமிக்க நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையை யாரும் மறுக்கமுடியாது.குறிப்பாக முன்னிலை சோசலிஸக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த நிலைப்பாட்டில் இருந்து தப்ப முடியாது. India-Sri Lanka Security Agreement During the Indian Prime Minister’s visit to Sri Lanka, criticism has been expressed in politics regarding the security agreement to be signed between Sri Lanka and India.In particular, the Frontline Socialist Party has expressed its criticism.The party has expressed fear that due to this agreement, Sri Lanka will also be drawn into the Indo-China war.While no one knows…